Good Night Quotes In Tamil

Best Good Night Quotes In Tamil For WhatsApp/ Facebook 2024

Night is beautiful silent and quite dark the moon in the night and stars enhance the beauty of the night but sharing the beautiful quotes makes it more beautiful here you can find Good Night Quotes In Tamil watch and make your nights amazing.

Good Night Quotes In Tamil

Moon shines with the darkness of the night and night is beautiful with quotes of the night here we have the Good Night Quotes In Tamil watch and share it.

Good Nights Quotes In Tamil

1. ஒரு பெரிய கள்ளன்

உங்கள் பாதி வாழ்நாளை
கொள்ளையடிக்கிறான்
தூக்கம்! இனிய இரவு வணக்கம்.
2. இரவுகள் நம்மை உறங்க விட்டாலும்
சில நினைவுகள் உறங்க விடுவதில்லை

இனிய இரவு வணக்கம்.

3. நிலவை பார்க்கும் போது

நீ தூரமாய் இருப்பதாய் உணர்கிறேன்
என் நிழலை பார்க்கும் போது
நீ என்னோடு இருப்பதை உணர்கிறேன்.

இனிய இரவு வணக்கம்.

4. நம் கவலை மூட்டைகளை

இறக்கி வைக்க தருணம் தரும் இரவு!

இனிய இரவு வணக்கம்.

5. குட்டி இரவில்

செல்ல தூக்கத்தில்
சின்ன கனவு காணும்
செல்ல இதயத்திற்கு
சின்ன மனசு சொல்லும்
இரவு வணக்கும்.
6. கற்பனை கனவு கலைந்துவிடும் என்று தெரிந்தும்
கண்கள் கனவு காண பயணிக்கிறது.
இனிய இரவு வணக்கம்.
7. தொட்டு தொட்டு ரசிக்கும் கண் இமைகளை
கொஞ்ச நேரம் கட்டி அணைக்க அனுமதிப்போம்.
8. அணைந்து போன கனவுகளை
சரி செய்ய இந்த இதமான இரவு.

இனிய இரவு வணக்கம்.

9. இரவின் மடியினில்

விழிகளை மூடி
கவலைகளை மறந்து
தூங்கிடுவோம்.

இனிய இரவு வணக்கம்.

10. எத்தனை நட்சத்திரம்

மினுமினுத்தாலும் ஏனோ
மனம் ஏங்குகிறது
வராத அந்த ஒரு நிலவுக்காக.
இனிய இரவு வணக்கம்.
11. நீயும் நானும் நம் காதலை தொடர
இந்த இரவு தொடராதா
வேண்டி கொள்கிறேன்

இந்த இரவு விடியாமல் இருக்க.

12. விடியும் என்று விண்ணை நம்பு

முடியும் என்று உன்னை நம்பு.

13. முடியும் இந்த இரவு

நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்
ஆரம்பமாய் மலரும் காலை
நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும்.

இனிய இரவு வணக்கம்.

14. நேற்று வந்த மேகங்கள்

இன்று வானில் இல்லை
இன்று வந்த சோகங்கள்
நாளை நம்மை தொடராது.

இனிய இரவு வணக்கம்.

15. இருளாலும் மறைக்க இயலாத

ஒளிர்மதி இவள்.
இருளின் அழகை
கண்களில் காட்சியளிக்கிறது
நட்சத்திர கூட்டங்கள்.
இந்த அழகிய இரவை
அமைதியாக ரசித்துடுங்கள்.
இனிய இரவு வணக்கம்.

Good Night Quotes In Tamil

You must watch here different quotes as you have Good Nights Quotes In Tamil share and make your night.
Good Night Quotes In Tamil
1. ல்விகளை கண்டு சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில் நாளைய நாள் உங்கள் வாழ்க்கையின் அற்புதமான நாளாக அமையலாம். இனிய இரவு வணக்கம்.
2. ரவுகள் நம்மை உறங்க விட்டாலும் சில நினைவுகள் உறங்க விடுவதில்லை இனிய இரவு வணக்கம்.
3. ருப்பதை கொண்டு சந்தோசமடையாதவரை சந்தோஷமே நெருங்குவதில்லை.. இனிய இரவு வணக்கம்
4. னைவரின் வாழ்க்கையிலும் நாளை என்ற இரண்டாவது வாய்ப்பை இயற்கை தந்துள்ளது. இன்று தவறியதை நாளை சரி செய்து கொள்ளுங்கள். இனிய இரவு வணக்கம்.
5. ந்த இரவின் மடியில் விழிகளை மூடி கவலைகளை மறந்து நிம்மதியாக உறங்கு என் அன்பே.. இனிய இரவு வணக்கம்.
6. ம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே.. நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்..! இனிய இரவு வணக்கம்..
7. ற்று வந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது.. இன்று வந்த கவலைகள் நாளை நம்மை தொடராது.. நிம்மதியாக உறங்கு.. இனிய இரவு வணக்கம் அன்பே.
8. ழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்லை, வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்…! அன்புடன் இனிய இரவு வணக்கம்
9. ருந்திய ஒருவனை உன்னால் மன்னிக்க முடியவில்லை என்றால்… அவனது பார்வையில் நீயும் ஒரு குற்றவாளிதான்…. இரவு வணக்கம்
10. னவு மட்டுமே காண விரும்புபவனுக்கு பகல் பொழுதை விட இரவுப் பொழுதே அதிகம். கனவை நினைவாக்க போராடுபவனுக்கோ இரவுப் பொழுதை விட பகல் பொழுதே அதிகம். இனிய இரவு வணக்கம்.
11. ட்டி இரவில் செல்ல தூக்கத்தில் சின்ன கனவு காணும் செல்ல இதயத்திற்கு சின்ன மனசு சொல்லும் இரவு வணக்கும்
12. டித்ததை வைத்துக் கொள்ளுங்கள்.. பிடித்து மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்.! இனிய இரவு வணக்கம்..
13. ரு உறவை சிதைப்பதற்கு ஆயுதங்கள் எதுவும் தேவையில்லை.. சிறு சிறு பொய்களே போதுமானது.! இனிய இரவு வணக்கம்..!

Good Night Quotes In Tamil

Must watch Good Night Quotes In Tamil to share with the dearest person
Nights Quotes In Tamil
1. பகலும் இரவும் ஒன்று சேர்ந்து பகல்

போல இல்லாமலும் இரவு போல
அல்லாமலும் பகலிரவாக காட்சி
தரும் அழகிய பொழுதே இந்த
மாலை பொழுது
என் கனிவான மாலை வணக்கங்கள்

2. யாவும் நலம் தரும் என
நம்புவோம் நன்மை
ஒன்றையே மனதுக்கு
சொல்லி கொடுப்போம்
என் இனிய பொன்னான
மாலை வணக்க வாழ்த்துக்கள்

3. அமைதி பிறக்கும் மனதில் தான்
சந்தோஷம் நிலைக்கும்.
என்றும் அமைதியின் வழியே
செயலாற்றுங்கள் நல்ல
எண்ணங்களை சொல்லிலும்
செயலிலும் வெளிக்கொணருங்கள்.
என் அன்பான மாலை வணக்கம்…

4. அனைத்து உயிரினங்களும் அலுத்துப்போன
களைப்புடன் வாழிடம் திரும்பும் தருணம்,
வெயிலும் இருளும் சூழ்ந்து மேகம் மூடிய
தெளிவற்ற வானம், என்றுமே பொன்மாலை
பொழுது வெறும் இயற்கை காட்சி மட்டும்
அல்ல பல உண்மைகளை போதிக்கும்
சேதி தரும் ஒரு அதிசயம்.

5. என் அன்பான மாலை வணக்கம்

என்னே விந்தை இருட்டான காட்டுக்குள்ளே
ஒரு குளிர் தேவதை… பேரழகு பொருந்திய
மங்கையிவளின் பெயர் தான் நிலவோ?

6. நல்ல இரவு இனிமையான கனவுகள்

சிந்திக்க தெரியாத நிமிடங்கள்,
வாழ்க்கையின் மீளா துயரங்கள்,
அனைத்து வகையிலும் ஏற்படும்
ஏமாற்றங்கள் என கவலைகள்
அனைத்தும் கண்விழிக்கும் அந்த
நடு இரவுகளில் நானும் நிலவும்
சேர்ந்தே தேய்கிறோம்.
இனிய இரவு வணக்கம்

7. ஊர் உறங்கும் ஜாமத்தில் வானத்தின்
கதவுகள் மூடி இருள் சூழ்ந்த சமயத்தில்
யாருக்காக காத்திருக்கிறாளோ இந்த
அழகு ராணி வெளிர் நிற உடையுடன்?இனிய இரவு வணக்கம்

8. அழகு என்பதன் அர்த்தம் தான் நிலவோ?
இல்லை நிலவு என்பது தான் மருகி
அழகு என்ற பொருள் ஆனதோ?
இரவு வணக்கம் நண்பர்களே

9. நிலவின் வளர்பிறை
தேய்பிறை போலவே
நம் வாழ்க்கையின்
மாற்றங்களும் கஷ்டங்களும்….
எதுவும் மாறும் என்ற நல்ல
எண்ணத்துடன் எதிர்நீச்சல்
போடுவோம்…
இரவு வணக்கம்

10. நட்ட நடு ஜாமத்தில்
அந்த தனிமை
கூட இனிமை
சேர்க்கிறது நானும் என்
நிலாவே நீயும் பேசாமல்
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொள்ளும் போது

11. கேள்விகள் பல
இருந்தாலும் இன்னும்
விடை நிரப்பப்படாமல்
வெற்று வெள்ளை
காகிதம் போல
அந்தரத்தில் ஏனோ தினமும்
தொங்கிக்கொண்டிருக்கிறதே
இந்த வெள்ளி நிலவு…!

12. புதுப்பெண் போல தினமும்
அலங்கரித்து கொண்டு வருகிறாள் …
பேசாமடந்தை போல
வாய்மொழி அற்று
நிற்கிறாள்…
பிறை தேடும்
பனித்துளி போல
கால் நோக
காத்திருக்கிறாள் …
இறுதியில் ஏமாற்றம் அடைந்து விடை தெரியா
இரவுகளுடன் பொழுதை போக்கி தினமும் தன்
மேனியை தானே மாய்த்து கொல்கிறதே
இந்த அழகிய நிலவு…

13. இரவில் அரண்மனையை கட்டி
காக்கும் காவலனுக்கு ஒரு நாள்
விடுமுறையாம் “அம்மாவாசை”…
ஒரு நாள் முழுகாவலாம் “பௌர்ணமி”…

14. வெளிர் நிற ஆடைகளில் அழகாய்
வருகை தந்து
மின்னொளியில் என்
கண்களை மயக்கி அவள்
தேகத்தால் என்னை குளிர
வைத்து அனுதினமும் என்னை
காண மாலை மங்கும் நேரத்தில்
அவளின் சுடர்விழியால் என்னை தீண்டி
அணைத்து கொள்வாள் என் நிலவு மங்கை

CONCLUSION

Nights is the friend of the people because this time is the relaxable for everyone no one can disturb you you can do anything you want you make them special for others with the help of Night QuOTES In Tamil .

Leave a Comment