Mother's Quotes In Tamil

Mother’s Quotes In Tamil

Mother’s are the important person of our life this is the person who can feel us first and we feel it. We can not anything with our mother she is the elite power of us we can do anything with the mother. These quotes beautifully encapsulate the essence of motherhood, portraying the depth of emotions and teachings associated with it. Here we Have Mother’s Quotes In Tamil must watch.

Mother’s Quotes In Tamil

Mother's Quotes In Tamil

We must say that mothers is the important element in our life the house is not a house without the mothers we can dedicate here Mother’s Quotes In Tamil

1. காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்

2. ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை

3. இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை

4. வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக

5. அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது

6. வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை
தாய்மை ❤

7. அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்

8. நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா

9. இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்

10. எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே

11. உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை

12. கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்

13. ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்

14. ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு

15. ஆயிரம் உணவுகள்
வித விதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது

16. உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே

Amma Quotes In Tamil

Mother's Quotes In Tamil

Here you must have Amma Quotes In Tamil i hope you must watch and like it these quotes you send to  your mothers as a gift.

1.எங்கே பார்த்தாலும் காதலர்கள்,
என்னை தான்
காதல் செய்ய யாரும் இல்லை என்று
வீடு திரும்பினேன்..
காத்திருந்தால் எனக்காக சாப்பிடாமல்
என் அம்மா.!
2. நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்,
தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம்
வரை அல்ல.. உன் ஆயுள் காலம் வரை.
3. இறைவன் எனக்கு கொடுத்த
முதல் முகவரி
உன் முகம் தான் அம்மா.
4. பத்து மாதம் சுமந்தாய் வயிற்றில்,
பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில்,
இனி என்றுமே சுமக்க நினைக்கிறன்
என் நெஞ்சில் அம்மா.!
5. வயது வித்தியாசம் பார்ப்பதில்லை,
அம்மாவின் கொஞ்சலில் மட்டும்
இன்னும் குழந்தையாக..!
6. நீ ஊட்டிய நிலாச்சோற்றை காட்டிலும்,
வேறு அமிர்தம் நான் கண்டதில்லை
அம்மா.!
7. கண்களை மூடி பார்த்தாலும்,
கண்களை திறந்தாலும், கனவிலும்..
என் அன்னையே..
அவள் எப்போதும் நினைப்பது
என்னையே..!
8. தூக்கத்தில் உன்னைப் பற்றி
நினைப்பவள் காதலி..
தூங்காமல் கூட உன்னையே
நினைப்பவள் தாய்.!
9. தமிழில் அம்மா என்ற சொல்
எப்படி வந்தது என்று தெரியாது..
ஆனால் அன்பு என்ற சொல் நிச்சயம்
அம்மாவில் இருந்துதான் வந்திருக்கும்.
10. என்னை நடக்க வைத்து
பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட,
நான் விழுந்து விடக்கூடாது என்ற
கவனத்தில் தான் இருந்தது
உன் தாய் பாசம்.
11. நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
ஓர் உன்னதமான தெய்வம் அம்மா.!
12. கல்லறையில் உறங்க சொன்னால்
கூட உறங்குவேன்.. அம்மா நீ
வந்து தாலாட்டு பாடினால்.
13. உலகிலேயே சிறந்த தெய்வம்
தாய் மட்டுமே..
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள்
தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.!
14. பத்து மாதம் சுமை, ஒரு மணிநேரம் வலி,
அனைத்தும் மறந்தாள்..
குழந்தையின் முதல் அழுகை
சத்தம் கேட்டதும்.. அம்மா.!
15. முகத்தை காணும் முன்பே
நேசிக்க தெரிந்தவள் தாய் மட்டுமே.
16. நான் பார்த்த முதல் அழகியும் அவளே..
எனது உலக அழகியும் அவளே
என் அம்மா.

Mother’s Quotes In Tamil

Mother's Quotes In Tamil
Mother’s are the first soul mate of every person the first love and the first person her we have Mother’s Quotes In Tamil must watch and share.
1. உலகில் தேடி தேடி அலைந்தாலும்
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
தாயின் கருவறை
2. இன்பம் துன்பம் எது வந்த போதிலும்
தன் அருகில் வைத்து
அனைத்து கொள்கிறது தாய்மை
3. ஆயிரம் பேர் உன்னை குறை கூறினாலும்,
“உனக்கு என்னடா குறை” என சொல்லும்
அன்னையின் அன்பிற்கு
நிகரான சக்தி ஏதுமில்லை
4. பூமி தாங்கும் முன்னே,
நம்மை பூவாய் தாங்கியவள்
நம் அன்னை!
5. இந்த உலகில் அளவிட முடியாத
ஒன்று உள்ளது என்றால்
அது தாயின் பாசம் மட்டும் தான்
6. நான் முதல்முறை பார்த்த
அழகிய பெண்ணின் முகம் அம்மா
7. ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால், ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள் “அம்மா”
8. எங்கே பார்த்தாலும் காதலர்கள்,
என்னை தான் காதல் செய்ய
யாரும் இல்லை என்று
வீடு திரும்பினேன்…
எனக்காக சாப்பிடாமல்
காத்திருந்தால் என் அம்மா..!
9. மனதில் ஒன்று வைத்து
உதட்டில் ஒன்று பேசும்
துரோகம் தெரியாத உறவு
உலகில் அம்மா மட்டுமே
10. வார்த்தைகளே இல்லாத வடிவம்…
அளவுகோளே இல்லாத அன்பு…
சுயநலமே இல்லாத இதயம்…
அவள் தான் அம்மா
11. என்னை நடக்க வைத்து
பார்க்க வேண்டும் என்ற
ஆசையை விட,
நான் விழுந்து விடக்கூடாது என்ற
கவனத்தில் தான் இருந்தது
உன் தாய் பாசம்
12. ஆரம்பம் முதல் கடைசி வரை
மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு,
அது அம்மாவின் அன்பு மட்டுமே..!

CONCLUSION

Conclusion is that mothers are the precious guardian of every garden of a family if this guardian is not in your life your garden is not grew up if you have the mothers in your life must share it.

Leave a Comment